கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகளுக்கு உலகில் பல முன்னணி நாடுகள் தடை செய்துள்ள நிலையிலும், பல கோடி முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் காரணத்தால் முன்னணி கிரிப்டோகரன்சியின் விலையில் உயர்வு ஏற்பட்டு வந்தது.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சீன அரசு அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு பின்பும், எலான் மஸ்க் கூறிய எனர்ஜி பிரச்சனைக்குப் பின்பும் கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகளவிலான சரிவை எதிர் கொண்டது.

Comments
Post a Comment